Visali Sriram

ஆண்டவனைத் தேடுகிறேன் வா..வா..வா......தொடரும் சவுக்கடி....படு ஸ்பீடா ஒரு பின்னணி....
பாடலைத் தொடர்ந்து சென்றேன் 20 எழுதி முடிக்கும் போது மணி 11.50..இமைகள் மூட மறுக்கவே ஒரு பாடலைக் கேட்கலாம் என்று ஆரம்பிக்க.....அத்தோடு கலந்து போய் ....உறக்கம் போனது....இதை அதோடு இணைத்துப் பகிரலாமே உங்களுடன்...என்று இதை அனெக்சர் ஆக இணைக்கிறேன்....எந்தப் பாடல்...அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு..... ...என்ன...அதே குரல்...அதே சோகம்...ஆனாலும் இழுத்துக் கொண்டு போகும் இசைக் குயிலும் இசையும்...
"
ஆடாமல் ஆடுகிறேன்...பாடாமல் பாடுகிறேன்....ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா"...வாலியின் வரிகளுக்கு இசை மெல்லிசை மன்னர்....ஆயிரத்தில் ஒருவன்....தரையில் கால் பட்டால் சவுக்கடி...சுழன்று சுழன்று ஆடும் அடிமையாக புரட்சித் தலைவி....அவரை பொன் கொடுத்து வாங்க வந்த பொன்மனச் செம்மல்....
சிந்துபைரவியில் ஒரு பரிணாமம்....ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே பாடலின் இசைக் கருவிகளின் பிரதிபலிப்பு...சுசீலாம்மாவின் ஏக்கமான குரல்.....
வா வா வா வைத் தொடரும் சவுக்கடி அதைத் தொடரும் டேக்கா....மெல்லிசை மன்னர் தனித்து நிற்கிறார்....
வாலியின் வார்த்தை ஜாலம்.."விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்,
ஊரார்கள் எனைப் பார்த்து விலை பேசலாம்,அழகென்ற பொருள் வாங்கப் பலர் கூடலாம்.....அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்...யார் கூடுவார்....இரண்டாவது யார் கூடுவார் ஏக்கத்தின் உச்சம்...
'குயிலே உன் சிறகொடித்து இசைக் கேட்கிறார்...மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்"...இதைத் தொடரும் ஒரு அகாரம்........அத்தோடு போனது என் உறக்கம்...மீதி இரண்டு வரிகள் காதில் விழுந்த மாதிரி இருந்தது....நினைவுக்குள் செல்ல இந்தக் குரல் என்னை விட்டால்தானே....அத்தோடு பயணித்துக் கொண்டே இருக்கிறேன்....
பொழுதும் விடிந்தது...பகிர விழைகிறேன் உங்களோடு....இல்லாவிட்டால் நான் இயல்புக்குத் திரும்ப முடியாதே....!!!...இதோ....

·         You, Aravind KarthikBoston GaneshRajeswari Narayanan

 and 17 others like this.

·        

Rajeswari Narayanan SUSEELAMMA HAS SUNG THOUSANDS OF SUCH SONGS.கேட்டுக்கொண்டே இருந்தால் இமைகள் மூட மறுக்கும்

21 hrs · Like

·        

Susi Priya Super mam.. Intha songla susila amma oru humming kudupangale.. Solla varthaiye ila... Susila ammava parata varthaiye ila... I luv susila amma...

21 hrs · Like · 1

·        

Anuradha Ramani Ellam penin kanneria yar matravar erakindra nenjathia yar thedravar. Orur kal ennai partha velli pesalum anbu endru poral vanga pallar kodalam. Liked it.

20 hrs · Like · 1

·        

Shahul Hameed Shushelawin.inimaiyana.kural.anaiwarukkm.bitikkum

19 hrs · Like

·        

Rajesh Varadarajan in full action...

Bottom of Form